Translate

Friday, April 26, 2013

WHY DO ONIONS MAKE US CRY?



             Onions enhance the flavour of 
foods, salads and soups. They also offer
medicinal purposes when cooked, 
because they fight against cholesterol.
The only real problem with onions is
that we often cry when we chop them.

          It is not the strong odour of the onion that makes us 
cry, but the case that the onion releases when we this 
member of the lily family.

Thursday, April 25, 2013

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !


Coccinia cordifolia:

நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம்.

சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது :
கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நெல்லிக்காய் பற்றிய தகவல்



        ன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம், பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.
நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர். தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.

Thursday, April 18, 2013

ஒயிட்னர் தயாரிக்க தடை



                   அலுவலகங்களில் டைப் செய்த கடிதத்தில் திருத்தம் செய்யவும், காகிதத்தில் பட்ட மையை அழிக்கவும் ஒயிட்னர், இங்க் ரிமூவர் போன்றவற்றை பயன்படுத்துவது வழக்கம். அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் இது தாராளமாக குறைந்த விலையில் கிடைக்கிறது. சிலர் இதை போதை பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.    ஒயிட்னரை நேரடியாகவும், கைக்குட்டை களில் தேய்த்து முகர்ந்தும் போதை ஏற்றி கொள்கின்றனர். 

Home Remedies For ALCOHOL Detoxification


          

       • Drink plenty of water and any other clear fluids throughout the day. These liquids are very effective in eliminating the toxins from the body.

• Take hot bath as it helps you to relax and distress both your mind and your body.

Wednesday, April 17, 2013

ஏன் வருது தலைவலி?


               

                
                   நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியைத் தலைவலி என்கிறோம். தலைவலி என்பது எல்லா தரப்பினருக்கும் வருகின்ற பொதுவான நோய் என்றாலும். அது வரப்போகும் நோய்களுக்கு அறிகுறி என்பதே சரி. பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.

மூளையில் வருது மின்சாரம்!



                       “நாம் சாதாரணமாக 10 சதவீத மூளையைத்தான் பயன்படுத்துகிறோம். 100 சதவீதம் பயன்படுத்தினால், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போல் இருப்போம்’’ என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளைதான். ருசி, வாசனை, தொடுதலை அறிதல், சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது

மூளை பற்றிய சில தகவல்கள்...

*
வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.

Mango Prevent OBESITY



            Mango contains a sufficient quantity of fiber, which

causes slow absorption of sugar into the blood stream; helps 

reducing appetite, maintain blood sugar levels resulting in

controlling body weight.

Tuesday, April 16, 2013

BITTER GOURD THERAPY (KARELA)






           Botanically called Hairy Mordica, Karela or bitter gourd (bitter guard) is very bitter in taste. But it is a rich source of phosphorus, so much so, that one Karela a day takes care of the entire need of phosphorus by our body. It is a blood purifier and activates spleen, liver and highly beneficial in diabetes. It is purgative, appetizer, digestive, anti-inflammatory, anti-flatulent and has healing capacity.

          It has 92.4% water, 8% minerals, 1.6% proteins, 4.2% fats, 4.2% carbohydrates, 0.03 calcium and 0.07 phosphorus. 100 gms of Karela contain 22mg of iron, 210 (IU) Vitamin A, 24 (IU) Vitamin B and 88 mg Vitamin C.

BENEFITS OF TOMATO



             VITAMIN C, A , D, K, Calcium , Iron , Phosphorus , Potassium , Calories (20), Manganese, Copper , Folate are RICH in TOMATOS.

1- Lycopene content in TOMATO -- is a vital anti-oxidant that helps in the fight against cancerous cell formation as well as other kinds of health complications and diseases.

2- Prevents from HEART diseases and High Cholesterol LEVELS.

How to make invisible INK at home?

           

Ingredients: 

                         Just lemon juice.

     Write your message on a piece of paper with a brush or toot pick embedded in lemon juice. Let it dry completely.

Configuration of Latest Android mobiles


CLEAN YOUR KIDNEYS IN Rs. 1.00 OR EVEN LESS














         

      
         



   Years pass by and our kidneys are filtering the blood by removing salt, 

poison and any unwanted entering our body. With time, the salt accumulates 

and this needs to undergo cleaning treatments and how are we going to 

overcome this?

Tuesday, April 9, 2013

நைட் ஷிப்ட்டுக்கு செல்லும் பெண்களுக்கு 'மிளகுத் தூள் ஸ்ப்ரே'


                          

மகாராஷ்டிரா அரசு உத்தரவு:

மும்பை: மகாரஷ்டிர மாநிலத்தில் இரவு பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி அம்மாநில அரசு 17 கட்டுப்பாடுகளை மும்பை உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளது.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை




      தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

      இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை . அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டாசொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

Sunday, April 7, 2013

தொப்பையை குறைக்க வழிகள்



   



*    உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பாம்பிற்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன ?


    
        உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

        ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

Saturday, April 6, 2013

ஏப்ரல் 6 : முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடந்த தினம்.


      பண்டைய கிரேக்கத்தில் கிமு 776 முதல் ஜியஸ் எனும் கிரேக்க கடவுளை போற்றும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வந்தன. போட்டிகளில் அடிமைகள் அல்லாத ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். வெற்று உடம்போடு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி. பெண்களின் நுழைவை தடுக்க இப்படி ஒரு முறை பயன்பட்டது.

     தியோடோசிஸ் எனும் மன்னன் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக கிறிஸ்துவத்தை ஆக்கிய கிபி 394 இல் இருந்து ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு மத நம்பிக்கைக்கு எதிரானது எனத்தடை போட்டார்.

     பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833 இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

    குபர்டீன் எனும் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் இவ்விளையாட்டை துவங்குவதற்கான முயற்சிகளை எடுத்தார். ஏற்கெனவே ஜப்பாஸ் எனும் செல்வந்தர் அப்பெயரில் போட்டிகளை நடத்தி இருந்தார். பண்டைய ஒலிம்பிக் நடந்த மைதானத்தை அவரைக்கொண்டு சீரமைத்தார்கள்.

    அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த கிரேக்கத்தில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றபொழுது எதிர்ப்புகள் கிளம்பின. கிரேக்க இளவரசரை புத்திசாலித்தனமாக குபர்டின் குழு தலைவர் ஆக்கினார். அவரே முன்னின்று நிதி திரட்டினார்.போட்டிகள் ஆரம்பமாகின. பதின்மூன்று நாடுகள்தான் முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டன.

    முதல் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் இல்லை. முதல் பரிசு வெள்ளி பதக்கம், -பாராட்டு பத்திரத்துடன் தலையில் சூட்டுவதற்கு ஆலிவ் இலைகளால் தயாரிக்கப்பட்ட கிரீடமும், இரண்டாம் பரிசாக வெண்கல பதக்கம், பாராட்டுப் பத்திரத்துடன் புன்னை இலைகளால் தயாரிக்கப்பட்ட கிரீடமும் உருவாக்கப்பட்டன. மூன்றாம் பரிசு கிடையாது. மொத்தம் இருபத்தி ஒன்பது ஆண்டுகள் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக குபர்டின் செயலாற்றினார். அவரின் கனவு இன்றைக்கு மிகப்பெரும் உயரங்களை தொட்டிருப்பதை காண்கிறோம் இல்லையா? சிவீtவீus, கிறீtவீus, திஷீக்ஷீtவீus (வேகமாக, உயரமாக, வலிமையாக ) என அவர் வகுத்த ஒலிம்பிக்கின் தாரகமந்திரம் ஒலிம்பிக் விளையாட்டுக்கும் பொருந்தி வந்திருக்கிறது.

FOOT REFLEXOLOGY


 

   


          Foot Reflexology has become a well respected ADJUNCT to regular medical care. It is used in Hospitals, by Physical Therapists and Chiropractors to enhance MOST forms of medical treatments.

Friday, April 5, 2013

NATURE CURE (AYURVEDIC) TO REGAIN KIDNEY FUNCTINALITY


                             






                              

                             Oncophyta Free protocol for

      NATURE CURE (AYURVEDIC) TO REGAIN KIDNEY    

                                    FUNCTIONALITY

         Do Ginger extract massage every day. This will restore about 50% of the lost kidney function. To restore maximum (close to 100%) function, do the following every day in addition to ginger extract massage. This protocol is recommended for those at early stage of kidney degeneration to prevent dialysis. Since this is an external treatment, this can be done on dialysis patients too, in order to reduce the frequency of dialysis.
     1.The massage must be done 2 hours after breakfast or lunch, preferably atthe same time every day. Do not talk during the ginger massage. Have positive thinking like your kidney is definitely going to restore function.
     2. Add a pinch of crushed omam (oragane) in a salad, boiled egg white, rasam or poriyal / koottu and make it a habit to take this every day.
     3. Take cold water bath every day, may be during winter (October-December / January) you may take warm water bath if you cannot stand cold water bath.
     4. Take a small quantity of fruits (half apple/ one slice of pine apple / 10 numbers of pannier grapes/ guava) every day. These are the permitted fruits.
     5. Take half tea spoon of clean turmeric powder with milk or water after dinner every day.
     6. Take a natural vitamin supplement like Spiruplus of Oncophyta everyday one capsule.
     7. Take 500-700 ml of water of mineral water quality every day. This quantity can be increased to 1 liter when the urine output goes up to 700 ml.
     8. Avoid totally banana, potato, tomato and egg yolk (yellow).
     9. Avoid deep fried non-vegetarian items and all food and bakery products containing vanaspathi.
   10. Avoid salty foods and snacks. Add half the quantity of saltin cooked foods.

Procedure for Ginger massage:
      1.Take 125 g of washed ginger and cut them into  pieces and crush in a mixie or ammi.
      2.Put this in a kata cloth and tie it.
      3.Boil about 3 liters of water. When bubbles come, squeeze the ginger into the boiled water. Also put the tied ginger inside into the boiling water and close the pot with a plate.

Thursday, April 4, 2013

வாழை இலையின் பயன்கள்


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

ஏப்ரல் 4 - மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்


             மார்ட்டின் லூதர் கிங்... இணையற்ற போராளி. வெள்ளையர்கள் 

அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க 

மக்களை கொண்டுவந்தனர். அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர்.

ஆடு, மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில் 

இருந்தது. கொல்லபட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த 

அவர்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன் 

கொடுத்த அறிவிப்பில் நாடே இரண்டுபட்டது. உள்நாட்டுப்போருக்கு பின்

ஒன்று சேர்ந்தது. சட்டரீதியாக அவ்வாறு சொல்லப்பட்டாலும் கொடுமைகள்

தொடர்ந்தன. அப்பொழுது தான் மார்ட்டின் லூதர் கிங் வந்தார்.




          ஆயுதம் ஏந்தி போராடிய தன்னின மக்களை 

அன்பாயுதம் ஏந்த சொன்னார். நன்னெறியை 

கேடயமாக கொள்ள சொன்னார் கருப்பு கேவலம் 

என்கிற எண்ணம், பலூன் கடைகாரரின் 

நிறத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை

என்கிற சொல்லில் பறந்தது. பாதிரியாராக மாறிய 

இவர் இயேசுவின் போதனைகளை 

அமெரிக்காவின் மனசாட்சியை எழுப்ப 

பயன்படுத்திக் கொண்டார். அன்பால் யாவும் சாத்தியம் என முழங்கினார்.


             அவரின் எனக்கொரு கனவிருக்கிறது பேச்சை படித்து பாருங்கள் 


மெய்சிலிர்த்து போவீர்கள். தன் வீட்டில் குண்டுவீசப்பட்ட பொழுதுகூட 

அன்பையே போதித்தவர். ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு 

பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க 

அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில்

போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை 

மீட்டெடுத்தவர்.


               எங்கேயும் எப்பொழுதும் கொல்லப்படலாம் என தெரிந்தும் 


தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்ற 

அன்புக்காரர். குண்டுகள், தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய 

பொழுதும் "என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன - ஒன்று 

அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா? எதற்கு 

நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது! அன்பே போதும் 

எனக்கு!" என்றார் முப்பத்தைந்து வயதில் நோபல் பரிசை பெற்றவர் அவர். 

அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு 

செலவு செய்தார். இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். அவரின் 

கனவை அத்தேசம் நிறைவேற்றியது அதைவிட பெரிய மரியாதை 

வேறென்ன இருக்க முடியும்?